தை மாத செவ்வாய்க்கிழமைகளில், குலதெய்வப் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் அப்படி குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால், நம் இல்லத்தையும் வம்சத்தையும் குலதெய்வம் காக்கும் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். தை மாதம் என்பதே இயற்கையை வழிபடுவதில் இருந்துதான் தொடங்குகிறது. சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் மகர சங்கராந்தி என்றும் தைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nYazT8
via IFTTT