அம்பாளுக்கு ஆயிரம் திருமாங்கள் உண்டு. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சி தருகிறாள் தேவி. அம்பாள், அன்னை, தேவி, சக்தி, அம்பிகை என்றெல்லாம் போற்றப்படுகிற அம்பாளுக்கு ஒவ்வொரு திருநாமமும் ஒவ்வொரு விதமான சக்தியை வெளிப்படுத்துகின்றன என்பார்கள்.
அந்த வடிவங்களில் மிகவும் வித்தியாசமானது... வித்தியாசமானவள்... ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி. நம்மையெல்லாம், பக்தர்களையெல்லாம் குழந்தையைப் போல் பாவித்து அருள்பாலிக்கும் அன்னையே, குழந்தையாக, சிறுமியாக இருந்து அருள்பாலிக்கும் தெய்வம்... ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bkOb3N
via IFTTT