89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : துளசியில் மகாலக்ஷ்மி; பெருமாளுக்கு துளசி!  

துளசியில் மகாலக்ஷ்மி; பெருமாளுக்கு துளசி!  

துளசி தீர்த்தம் என்பது பலவிதமான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், பெருமாள் சந்நிதிகளிலும் அனுமன் சந்நிதிகளிலும் துளசி தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து அமிர்தம் பெறுகிற முயற்சியில் இறங்கினார்கள். அந்தத் தருணத்தில், பாற்கடலில் இருந்து, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, மகாலக்ஷ்மி, சந்திரன் என்றெல்லாம் தோன்றியதாகப் புராணம் விவரிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38LYtZ9
via IFTTT