89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்! 

தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்! 

கந்தகோட்ட முருகப்பெருமான் ஆலயத்துக்கு வந்து, அழகன் முருகனை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். தைப்பூச நாள் முழுவதும் நடை திறந்திருக்கும் கந்தகோட்ட கந்தபெருமானை வேண்டுவோம். நம் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் நிவர்த்தி செய்து அருளுவார் முத்துக்குமார சுவாமி.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ளது கந்தகோட்டம் திருக்கோயில். இங்கே உள்ள முருகக் கடவுளின் திருநாமம் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி. பிரசித்தி பெற்ற திருத்தலம். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஐப்பசி கந்தசஷ்டி என விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. முக்கியமாக தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3prTUZN
via IFTTT