கந்தனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி, தைப்பூச நன்னாளில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள். சொந்த வீடு மனை யோகத்தைத் தந்தருளுவார் வடிவேலன் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
கந்தசஷ்டி கவசத்தை இயற்றி அருளியவர் பாலதேவராய சுவாமிகள். இன்றளவும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து ஆறுமுகப் பெருமானை, வள்ளி மணாளனை, வெற்றி வடிவேலனை வணங்குகிறோம். போற்றுகிறோம். பிரார்த்திக்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KUSUhM
via IFTTT