விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்கவிட்டுக் கேட்போம். நம் துக்கத்தையெல்லாம் போக்கித் தந்தருளுவார் திருவேங்கடத்தான். நம்முடைய பிரச்சினைகளையெல்லாம் நீக்கித் தருவார் பிரசன்ன வேங்கடாசலபதி. ஏற்றமும் மாற்றமும் தந்தருளுவார் ஏழுமலையான்.
ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். திருமாலின் பேரருளைப் பெறுவோம். சகல சுபகாரியங்களையும் நடத்தித் தந்தருள்வார் பெருமாள்.
மகாவிஷ்ணு வழிபாடு எப்போதுமே, எல்லா காலத்திலுமே மகத்துவம் வாய்ந்தது. 108 திருப்பதிகள், 108 திவ்விய தேசங்கள் என்றும் வைஷ்ணவ ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஆழ்வார்களால், மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களாக அவை அமைந்திருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qQwQ79
via IFTTT