கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த நன்னாளில், அம்பாளை ஆராதிப்போம். அம்பாளுக்கு பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வோம். பாயசத்தைப் போலவே நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வாள் தேவி.
அம்பாள் வழிபாடு, நமக்குள் சக்தியைத் தருவது. அம்பாளை சக்தி என்றே போற்றுகிறது புராணம். அந்த சிவத்துக்கே, உலகாளும் ஈசனுக்கே சக்தியெனத் திகழ்பவள் பராசக்தி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33WLmkL
via IFTTT