89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி; சிரமத்தை தவிர்க்க பக்தர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி; சிரமத்தை தவிர்க்க பக்தர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நாளில் சிரமத்தை தவிர்க்க பக்தர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிச. 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mkd41w
via IFTTT