89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது: 25-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது: 25-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் தொடக்கமாக பகல்பத்து உற்சவம் இன்று தொடங்கியது. முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு டிச. 25-ம் தேதி நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37hBdBu
via IFTTT