எத்தனை தோஷங்கள் இருந்தாலும் கந்தன் இருக்க கவலையே இல்லை. முருகப்பெருமானை வணங்கினால் செவ்வாய் தோஷம் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒரு ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்பது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களைக் குறிக்கும். அதேபோல் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்பதும் நம்முடைய பலத்தையும் நம்முடைய சத் விஷயங்களையும் தடைபண்ணக் கூடியவைதான் என்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33ZknVL
via IFTTT