89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : களத்திர தோஷம் ; சுமங்கலி பிரார்த்தனை!  மங்கலப் பொருட்கள் தந்தால் கல்யாண யோகம்! 

களத்திர தோஷம் ; சுமங்கலி பிரார்த்தனை!  மங்கலப் பொருட்கள் தந்தால் கல்யாண யோகம்! 

களத்திர தோஷம் உள்ளவர்கள், சுமங்கலிகளுக்கு புடவை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரித்தால், விரைவில் திருமண தோஷம் நீங்கும். கல்யாண யோகம் கிடைக்கப் பெறலாம்.

தோஷங்களில் மிக முக்கியமானது களத்திர தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், காரியங்கள் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். முக்கியமாக, திருமணம் என்பது வாழ்வில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2K4DOFH
via IFTTT