89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வணங்குவோம்; எதிர்ப்புகள் விலகும்; எதிரிகள் பலமிழப்பார்கள்! 

வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வணங்குவோம்; எதிர்ப்புகள் விலகும்; எதிரிகள் பலமிழப்பார்கள்! 

பஞ்சமி திதியில், வராஹி தேவியை வழிபட்டால், சகல தீயசக்திகளும் தலைதெறிக்க ஓடும். முக்கியமாக, வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை வணங்கி வழிபட்டால், அனைத்து தடைகளையும் நீக்கி அருளுவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள். நாளை 19ம் தேதி சனிக்கிழமை பஞ்சமி. மறக்காமல், வராஹியை மனதார வணங்குங்கள்.

உலகையாளும் மகாசக்தி என்று போற்றப்படுகிறாள் பராசக்தி. சிவத்துக்கே சக்தியாகத் திகழக் கூடிய பராசக்தி, அசுரக்கூட்டங்களை ஒழிப்பதற்காக, அழிப்பதற்காக ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்கிறது புராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38i2x1z
via IFTTT