89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி திருவாதிரையில் மாங்கல்ய விரதம்!  தீர்க்கசுமங்கலியாக வாழ வைக்கும் நோன்பு! 

மார்கழி திருவாதிரையில் மாங்கல்ய விரதம்!  தீர்க்கசுமங்கலியாக வாழ வைக்கும் நோன்பு! 

திருவாதிரை என்றதும் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம் திருத்தலம்தான். சிதம்பரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் நடராஜ பெருமான். மார்கழி மாதத்தின் திருவாதிரை, சிறப்பானதொரு நாளாக போற்றப்படுகிறது. இந்தநாளில், வீடுகளில் பெண்கள் செய்கிற முக்கியமான வழிபாடு... மாங்கல்ய விரதம்.
மாங்கல்ய வழிபாடு, மாங்கல்ய நோன்பு, மாங்கல்ய விரதம் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி திருவாதிரை நாளில், தாலிச்சரடு மாற்றிக்கொள்வது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம். நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசன வைபவம். இந்தநாளில்தான் மாங்கல்ய நோன்பு இருக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WVnSsB
via IFTTT