89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தில்லைக் களியமுது... மார்கழி திருவாதிரையின் மகத்துவம்! 

தில்லைக் களியமுது... மார்கழி திருவாதிரையின் மகத்துவம்! 

திருவாதிரையில் ஒருவாய் களி என்றொரு வாசகமே உண்டு. நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசனம். இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனாருக்கு, களியமுது படைத்து வேண்டுவோம். சகல கலைகளையும் யோகத்தையும் தந்து அருளுவான் பரமேஸ்வரன்!

தில்லை என்பது சிதம்பரத்தின் ஆதிகாலத்து, புராண காலத்துப் பெயர். தில்லை என்றதும் சிதம்பரம் நினைவுக்கு வரும். சிதம்பரம் என்றதும் நடராஜர் நினைவுக்கு வருவார். நடராஜர் என்றதும் நினைவுக்கு வருவது... மார்கழி ஆருத்ரா தரிசனம். திருவாதிரை என்றதும் நினைவில் வருவது... களி. திருவாதிரைக் களியமுது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rEbDyP
via IFTTT