89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி. வரிசையில் வீரமணி ராஜூவுக்கு விருது; ‘ஐயப்ப பக்தர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!’  - பாடகர் வீரமணி ராஜூ நெகிழ்ச்சி

ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி. வரிசையில் வீரமணி ராஜூவுக்கு விருது; ‘ஐயப்ப பக்தர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!’  - பாடகர் வீரமணி ராஜூ நெகிழ்ச்சி

‘’ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி., கங்கை அமரன் முதலான இசை ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஹரிவராசனம்’ விருது, எனக்கு வழங்கப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐயப்ப சுவாமியின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதினை, உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கும் என் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பாடகர் வீரமணி ராஜூ.

கேரளாவில் வழங்கப்படுகிற மிக முக்கியமான ஆன்மிக விருதாக எல்லோராலும் பெருமையுடன் சொல்லப்படும் விருது ‘ஹரிவராசனம்’ விருது. கேரள அரசாங்கமும் திருவாங்கூர் தேவசம்போர்டும் ஐயப்ப சுவாமியின் பெயரால் வழங்கப்படுகிற ‘ஹரிவராசனம்’ என்கிற விருது, 2020- 2021ம் ஆண்டில் ஐயப்ப பக்திப் பாடகர் வீரமணி ராஜூவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34Rzm4S
via IFTTT