89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலய தரிசனம்

மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலய தரிசனம்

மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், திருப்பள்ளியெழுச்சி காலத்தில், சிவ தரிசனமும் பெருமாளின் தரிசனமும் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

மார்கழி மாதம் வழிபாட்டுக்கு உகந்த மாதம். மார்கழி மாதம் என்பது தியானம் முதலான பயிற்சிக்கு உகந்த மாதம். மார்கழி மாதம் என்பது மந்திரஜபங்களில் ஈடுபடுவதற்கான மாதம். மார்கழி மாதம் என்பது கலை, கல்வி முதலானவற்றில் ஈடுபடும் காலம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என மகாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரத்தில் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WEA4On
via IFTTT