சபரிமலை என்றதும் நம் நினைவுக்கு வருவது பதினெட்டுப் படிகள்தான். அவை சாதாரணப் படிகள் அல்ல. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் உண்டுபண்ணப்பட்டது. அந்த 18 படிகளை சிருஷ்டித்தவர் பரசுராமர். அகத்திய மாமுனிவரை முன்னிலையாக வைத்துக் கொண்டு, பந்தள ராஜாவைக் கொண்டு கட்டப்பட்ட படிகள் அவை.
உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகத் திருமேனியில், இந்தப் பதினெட்டுப் படிகளின் வழியே ஏறிச் சென்றுதான் அந்த விக்கிரகத் திருமேனியுடன் ஐயப்ப சுவாமி ஐக்கியமானார் என்கிறது புராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oAkAXs
via IFTTT