தோஷங்கள் இல்லாமல் இருந்தால்தான் சந்தோஷம் என்பார்கள். தோஷங்களில் இருந்து விடுபடுவதே பிரார்த்தனையின் வலிமை. உண்மையான பிரார்த்தனையுடன், வேண்டுதலுடன், உரிய முறையில் உரிய தெய்வங்களை வழிபட்டு வந்தாலே தோஷங்கள் நிவர்த்தியாகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால், எதிலும் தடை, எப்போதும் வருத்தம் என்றிருக்கும். வம்சத்தை விருத்தி அடையச் செய்யும் திருமணம் முதலான விஷயங்கள், அதனால்தான் தடைப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/377GRGp
via IFTTT