கார்த்திகை மாதம் தொடங்கி, ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருப்பதும் இருமுடி சுமந்து ஐயன் ஐயப்ப சுவாமியை தரிசிக்கக் கிளம்புவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
இன்றைக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் புனலூர் தாத்தா, நம்பியார் குருசாமி போன்ற எண்ணற்ற ஆதிகால ஐயப்ப பக்தர்கள் செய்த பெருந்தொண்டு எண்ணற்ற பக்தர்களை ஐயப்ப பக்தர்களானார்கள். அப்படியொரு ஐயப்பத் தொண்டு செய்தவர் கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர். சாமி அண்ணா என்றால்தான் ஐயப்ப பக்தர்களுக்குத் தெரியும்.
பொறாமை என்பது காசு பணத்தைப் பார்த்துத்தான் என்றில்லை... நகைநட்டுகளைப் பார்த்துதான் என்றெல்லாம் இல்லை. பக்தியிலும் வெளிப்படும். இறைவனிடம் கொண்டிருக்கிற பக்தியைப் பார்த்தும் பொறாமைப் படுவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36Y8KR2
via IFTTT