திருப்பட்டூர் கோயிலில், பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்கும் அதேவேளையில், ஆலயத்தூணில் இருக்கும் நரசிம்மரையும் பிரம்மா சந்நிதிக்கு எதிரே தூணில் இருக்கிற சனீஸ்வரரையும் மனதார வழிபடுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ நாளில், விமரிசையாக பூஜைகள் நடந்தேறும். வழக்கத்தை விட, பிரதோஷ நாளில், சிறப்பு பூஜைகளும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். பிரதோஷ நாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KgGPTy
via IFTTT