89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி திருவோணத்தில் பெருமாள் தரிசனம்!  கஷ்டங்கள் விலகும்; கடன் பிரச்சினை தீரும்! 

மார்கழி திருவோணத்தில் பெருமாள் தரிசனம்!  கஷ்டங்கள் விலகும்; கடன் பிரச்சினை தீரும்! 


மார்கழி மாதத்தின் திருவோண நட்சத்திர நாளில், பெருமாளை தரிசனம் செய்வோம். வேங்கடவனை வேண்டி வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் விலகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கேட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர் மகாவிஷ்ணு. இவரை எப்போது வணங்கினாலும் எப்போதும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழலாம் என்பது ஐதீகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r2wR9f
via IFTTT