கோயம்புத்தூரில் உள்ள முக்கியமான இடங்களில் பேரூரும் ஒன்று. இங்கே உள்ள ஆலயம், பட்டீஸ்வரர் திருக்கோயில். புராதன புராணப் பெருமைகள் கொண்ட அற்புதமான ஆலயம்.
சிவனார் குடிக்கொண்டிருக்கும் சாந்நித்தியம் நிறைந்த திருத்தலம். இங்கே உள்ள விநாயகப் பெருமான் தொடங்கி நடராஜர் வரை அத்தனை திருமேனிகளும் அற்புதமாகக் காட்சி தருகிறார்கள். ஒப்பற்ற திருத்தலம் என்று அதனால்தான் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33ZmbOy
via IFTTT