’இருளில் இருந்துதான் ஒளி கிடைக்கும். துக்கத்தில் இருந்துதான் சந்தோஷத்தின் ருசியை அறியமுடியும். எனவே கலங்காதீர்கள். உங்களை இருளில் இருந்தும் ஒளியை நோக்கியும் துக்கத்தில் இருந்து சந்தோஷத்தை நோக்கியும் உங்களை நான் நகர்த்திக் கொண்டு வருவேன். தைரியமாக இருங்கள்’ என பகவான் ஷீர்டி சாயிபாபா அருளியுள்ளார்.
கண்கண்ட தெய்வம் என்று பகவான் சாயிபாபாவைப் போற்றுகிறார்கள் பக்தர்கள். ஷீர்டி எனும் புனித பூமியை நோக்கிச் சென்று அங்கே உள்ள பாபாவை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lZqdN6
via IFTTT