89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கண் திருஷ்டி,கெட்டவை அழிய

கண் திருஷ்டி,கெட்டவை அழிய


மகிஷாஷி
நாட்டு மருந்து கடைகளில் மகிஷாஷி என்ற பொருள் கிடைக்கும்.மிகவும் பயன் தரக்கூடிய ஒரு பொருள்.
அதை வாங்கி வந்து வீட்டில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தணலில் சாம்பிராணி தூபம் போல்
போட வீட்டில் இருக்கும் வல்வினைகள்,செய்வினைகள்,கண் திருஷ்டி,வாஸ்து குறைபாடு ஆகியவை நீங்கி
வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.
      தூபம் போடுகையில் துர்கை மகிஷா சூரணி மாதிரி நடனமாடுவதை கண்கூடாக காணலாம்.
மகிஷாஷி வஸ்து எகிறி குதிக்கும்.
      இப்பொதெல்லாம் பெரும்பாலானவர்கள் இது போன்ற விஷயங்களை நம்புவதில்லை.ஆனால் முந்தய காலத்தில் பெரியவங்க எல்லாவற்றையும் காரணத்தோடுதான் சொல்லி இருக்கின்றார்கள்.அதுபோல சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று.
           செய்து பார்த்து நன்மை பெறுங்கள்.வீட்டில் எதிர் மறை சக்திகள் இருந்தால் நமக்கு நன்மைகள் நடக்காது.எனவே மேற்க்கூறிய முறையை செய்து பலன் பெறுங்கள்.உங்கள் அனுபவத்தை கமெண்டில் சொல்லுங்க.அதன் பிறகு இது போல நிறைய வழிமுறைகளை சொல்கிறேன்.
        என் சொந்த அனுபவம். 

இந்த மகிஷா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.