89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வறுமை போக்கும் அற்புதமான வழி

வறுமை போக்கும் அற்புதமான வழி



வறுமை நீங்கி செல்வம் பெருக அதித சக்தி வாய்ந்த பரிகாரம்.

வளர்பிறை நாளில் வெற்றிலை செடி வாங்கி வந்து நிலத்திலோ அல்ல்து மண்தொட்டியிலோ வைக்கும் முன் அந்த மண்குழியில் 3 (5ருபாய் நாணயங்களை) போட்டு மஞ்சள் குங்குமம் கரைத்து ஊற்றி அதன் பின் செடி நட்டு நீர் தினமும் ஊற்றி வரவும். வெற்றிலை கொடி வளர வளர நம் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி வரும்.செல்வம் மலை போல் வளரும்.