1. வாய்ப்புண் முற்றிலும் குணமாக:
மாதுளை பழத்தை தோலுடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் அதனுடன்
சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.மிக அறுமையாக குணமடையும்.
தேங்காய் முற்றியதாக எடுத்து உடைத்து அதை கீற்றுகளாக கீறி அதை காலையில் வெறும்
வயிற்றில் நன்கு மென்று சாப்பிடவும்.
மாதுளை பழத்தை தோலுடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் அதனுடன்
சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.மிக அறுமையாக குணமடையும்.
தேங்காய் முற்றியதாக எடுத்து உடைத்து அதை கீற்றுகளாக கீறி அதை காலையில் வெறும்
வயிற்றில் நன்கு மென்று சாப்பிடவும்.
2. உடல் சூடு உடனடியாக குறைய:
ஒரு டவலை நீரில் நனைத்து வயிற்றில் மேல் போடவும்.
முல்தானி மட்டி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.விலை மிக குறைவுதான்.அதை வாங்கி
தண்ணீரில் கலந்து வயிற்றின் மேல் தடவி விடவும்.நன்கு தானாக காய்ந்தபின் கழுவி விடவும்.
மிக அருமையாக வேலை செய்யும்.
முல்தானி கிடைக்கவில்லை என்றாலும் கவலை வேண்டாம்.சாதாரண களி மண் போதும்.
3.வாந்தி வருவதை நிறுத்த:
வெண் பூசணியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும்.
இவை அனைத்தும் மருத்துவரால் கூறப்பட்டது.எனவே தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம்.
உபயோக படுத்தி பின் பயன் கிடைக்கபெறுபவற்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க