89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கேரள பெண்ணின் கடனை அடைத்து வீட்டை மீட்டு தந்த லூலு மால் தலைவர் யூசுப் அலி

கேரள பெண்ணின் கடனை அடைத்து வீட்டை மீட்டு தந்த லூலு மால் தலைவர் யூசுப் அலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வடக்கு பரவூரை சேர்ந்தவர் சந்தியா. இவரும் இவரது கணவரும் வீடு கட்டுவதற்காக 2019-ம் ஆண்டு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கடன் பெற்றனர்.

கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவரால் அந்த வீட்டைகட்டி முடிக்க முடியவில்லை. இதனிடையே 2021-ம் ஆண்டு சந்தியாவின் கணவர் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளை தனியே வளர்க்கும் நிலைக்கு சந்தியா தள்ளப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z0Ibr7B
via IFTTT