பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே திருமழிசையில் இன்று ஜப்பான் பெண் ஒருவர், தமிழக கலாசாரப்படி, தமிழக இளைஞரை கரம்பிடித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கங்காதரன். இவர், கடந்த 25 ஆண்டுகளாக, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே திருமழிசை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கங்காதரனின் மகன் ராஜேஷ், பொறியியல் படிப்பு படித்து விட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ்க்கு, சக ஊழியரான ஜப்பான் நாட்டை சேர்ந்த, பொறியாளர் மியூகிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aMz6XZ2
via IFTTT