89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உரிமையாளரை ஆம்புலன்ஸில் ஏற்றியதை பார்த்து விடாமல் துரத்திச் சென்று வாகனத்தில் ஏறிய வளர்ப்பு நாய்: வைரலாகும் வீடியோ

உரிமையாளரை ஆம்புலன்ஸில் ஏற்றியதை பார்த்து விடாமல் துரத்திச் சென்று வாகனத்தில் ஏறிய வளர்ப்பு நாய்: வைரலாகும் வீடியோ

புதுடெல்லி: உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதைப் பார்த்த அவரது பாசத்துக்குரிய வளர்ப்பு நாய் ஓடிச் சென்று ஆம்புலன்ஸில் ஏறியது.

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக பிரிக்க முடியாத பிணைப்புஇருந்து வருகிறது. மனிதர்களிடத்தில் நாய்களும், நாய்களிடத்தில் மனிதர்களும் காட்டும் பரஸ்பர அன்பு அலாதியானது. மனித உணர்வுகளை நாய்கள் மதிக்கின்றன. மனிதர்களின் செல்லப்பிராணிகளில் முதலிடம் வகிப்பது நாய்கள்தான். தனது எஜமானருக்கு ஏதாவதுஆபத்து என்றால் முதலில் வருவதுவளர்ப்பு நாய்களே. ஆபத்தில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z5L0AlM
via IFTTT