89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை திருவிழா டிச.1-ம் தேதி தொடங்குகிறது. மகா தேரோட்டம் டிச.10-ம் தேதி நடை பெறவுள்ளது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வானதிருக்கார்த்திகை தீபம் டிச.13-ம் தேதிஏற்றப்படவுள்ளது. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள பந்தக்கால் முகூர்த்தம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடைபெற்றது. கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர், உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TgS2BZ8
via IFTTT