குமுளி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (செப். 13) நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில்ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்தஆண்டு வரும் 15-ம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o0Yb2fE
via IFTTT