சென்னை: ‘தெய்வத்துள் தெய்வம்’ எனும் காஞ்சி மஹா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாறு மேடை நாடகத்தின் 50-வது காட்சி சென்னையில் நேற்று அரங்கேறியது. உணர்வுப்பூர்வமான இந்த நாடகத்தை மக்கள் நெகிழ்வுடன் கண்டுகளித்தனர்.
சென்னை மியூசிக் அகாடமியில் 2017-ம் ஆண்டு அக்.4-ம் தேதி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ‘தெய்வத்துள் தெய்வம்’ எனும் வரலாற்று நாடகத்தை ஆசி வழங்கி தொடங்கிவைத்தார். இந்த நாடகத்தை இளங்கோ குமணன் எழுதி இயக்கியுள்ளார். காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான் மாண்டலின் யு.ராஜேஷ் இசையமைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rm6q5Z4
via IFTTT