காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 4 டன் எடை கொண்ட தேர் இன்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களையும் தளவாடங்களையும் தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் ஆன்மிக பணிகள் மற்றும் கோயில்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EMdLz6D
via IFTTT