89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீரங்கம், அழகர்கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் வருகை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீரங்கம், அழகர்கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் வருகை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 7) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும்மதுரை அழகர்கோவிலில் இருந்துஅனுப்பிவைக்கப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின்போது ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hqNjOk7
via IFTTT