பழநி: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் கூறினார்.
அறநிலையத் துறை சார்பில் ஆக. 24, 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில்,மாநாடு தொடர்பாக அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் தலைமையில் பழநியில் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முன்னிலை வகித்தார்.இதில் அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tW45V2h
via IFTTT