89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்: பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்: பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

சென்னை: ஆடி கிருத்திகையையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பள்ளியறை பூஜைகள் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c7lLwzW
via IFTTT