திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கிறார் மகிஷாசுரமர்த்தினி அம்மன். இக்கோயில், 64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
மத்தூர் எல்லையில் 1954-ம் ஆண்டு அரக்கோணம் - ரேணிகுண்டா இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது, சக்திமேடு என்ற இடத்தில் பணியாளர்கள் கடப்பாறையால் மண்ணைத் தோண்ட, ஒரு இடத்தில், ’டங்க்’ என்று வெங்கல சப்தம் கேட்டது. அந்த பணியாளர் தெய்வ அருளால் மயக்கமடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/19tqvfD
via IFTTT