89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கேரள நபருக்கு நுரையீரலில் சிக்கிய மட்டன் போட்டிக்கறி - மூன்று ஆண்டுகளுக்குப் பின் அகற்றம்

கேரள நபருக்கு நுரையீரலில் சிக்கிய மட்டன் போட்டிக்கறி - மூன்று ஆண்டுகளுக்குப் பின் அகற்றம்

கொச்சி: கேரள மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக 55 வயது நபர் ஒருவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அதோடு அவருக்கு நிமோனியா பாதிப்பும் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது நுரையீரலில் சிக்கிய மட்டன் போட்டிக்கறிதான் இதற்கு காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்து, அதை அகற்றியுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இதனால் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமும் இருந்துள்ளது. அவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், பல ஆன்டி-பயோடிக் மருந்துகளை விழுங்கியும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FBRcUwv
via IFTTT