89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மதுரை சமூக ஆர்வலருக்கு மனித உரிமை பாதுகாவலர் விருது

மதுரை சமூக ஆர்வலருக்கு மனித உரிமை பாதுகாவலர் விருது

மதுரை: மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் ‘ஆக் ஷன் எய்ட்’ என்கிற சர்வதேச தன்னார்வ அமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவில் சிறந்த தன்னார்வ சமூக செயற்பாட்டாளர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமை பாதுகாவலர் விருது வழங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mXNbc62
via IFTTT