89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழாவுக்கு வரவேற்பு: திருக்குறளைத் தேடி வாங்கிய வாசகர்கள்

பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழாவுக்கு வரவேற்பு: திருக்குறளைத் தேடி வாங்கிய வாசகர்கள்

பெங்களூரு: பெங்களூருவில் நீண்ட காலத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் தமிழ்ப் புத்தக திருவிழாவுக்கு கர்நாடகத் தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏராளமான வாசகர்கள் திருக்குறள் நூலை தேடி வாங்கிச் சென்றனர்.

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், சாம்ராஜ்நகர் உட்பட மாநிலம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். அங்கு 1990-களுக்குப் பிறகு தமிழ் பள்ளிக்கூடங்கள் படிப்படியாக மூடப்பட்டதால் தமிழர்கள், தமிழ் வ‌ழிக் கல்வி கிடைக்கப்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் புத்தக கடைகளும் மூடப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PKmsNhL
via IFTTT