89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலை ஐயப்பன் கோயில் இரவு 11.30 மணி வரை திறப்பு: தேவஸ்வம் போர்டு அறிவிப்பு

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலை ஐயப்பன் கோயில் இரவு 11.30 மணி வரை திறப்பு: தேவஸ்வம் போர்டு அறிவிப்பு

கொச்சி: மண்டல பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அதற்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 7,695 பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5iZloGW
via IFTTT