மதுரை: டீன் ஏஜ் வரை பெற்றோரின் கண்காணிப்பு மிகவும் அவசியம் என மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பி.கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
மதுரை லேடி டோக் கல்லூரியில் அக் கல்லூரியின் சமூக அறிவியல் துறை, சென்னை யுனிசெப், தமிழக அரசின் சமூக நலத்துறை , மகளிர் உரிமை துறை இணைந்து குழந்தைகள் மற்றும் குழந்தை திருமணத்தை ஒழிக்கும் இளைய வழகாட்டிகளை ஊக்குவிக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் பங்கேற்று பேசியது: ''தமிழக அரசு மற்றும் யுனிசெஃப் சார்பில், அளிக்கப்படும் பல்வேறு விழிப்புணர்வுகளால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0XKxG4A
via IFTTT