பெங்களூரு: ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் தனது ஆப்பிள் ஏர்பாடை தவறவிட்டுள்ளார். அதை கவனித்த அந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பந்தப்பட்ட பயணியிடம் மீண்டும் பத்திரமாக திரும்பக் கொடுத்துள்ளார். அதற்கு தொழில்நுட்பத்தின் துணையை நாடியுள்ளார் அந்த கில்லாடி ஆட்டோக்காரர். அது எப்படி என்பதை பார்ப்போம்.
ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் தங்கள் உடமைகளை சில நேரங்களில் தவற விடுவது வழக்கம். சமயங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த உடமைகளை பயணிகளிடம் பத்திரமாக ஒப்படைப்பர். சில நேரங்களில் அதற்கு போலீசாரின் உதவியை நாடுபவர்களும் உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cb6y3UT
via IFTTT