89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருச்சானூர் பிரம்மோற்சவம் - சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா

திருச்சானூர் பிரம்மோற்சவம் - சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயாரின் வீதியுலாவும், இரவு கருட சேவையும் நடைபெற்றன.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, 28-ம் தேதி பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 6-ம் நாளான நேற்று காலை வெண்ணெய் குடத்துடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார்சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P8YbcVn
via IFTTT