89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 3 முறை முயன்றும் இடம் கிட்டாத ஐஐஎம் பெங்களூருவில் உத்வேக உரையாற்றிய இளைஞரின் வெற்றிக் கதை!

3 முறை முயன்றும் இடம் கிட்டாத ஐஐஎம் பெங்களூருவில் உத்வேக உரையாற்றிய இளைஞரின் வெற்றிக் கதை!

வாழ்க்கை அதன்போக்கில் போய்க்கொண்டிருந்தால் நாம் அத்துடன் இயைந்து பயணிக்க சில நேரத்தில் ஊக்கமும், உத்வேகமும் தேவைப்படுகிறது. அந்த ஊக்கத்தை நாம் நண்பர்களிடமிருந்து பெறலாம், ஒரு ரயில் பயணத்தில் முகம் தெரியாத நபரிடமிருந்து பெறலாம், ஏன் ஒரு சினிமாப் பாடலில் கூடப் பெறலாம். நாம் நதி போல ஓடிக் கொண்டிருக்க நிச்சயம் ஒரு தூண்டுகோல் தேவைப்படத்தான் செய்கிறது.

அப்படியான ஒரு 'ட்ரிகர்' பதிவுதான் இது. வழக்கமான பரபரப்புச் செய்திகளுக்கு மத்தியில் உற்சாகமான ஒரு பகிர்வு. இது சரண் ஹெக்டே என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவை அடிப்படையாகக் கொண்டது. வெற்றி என்பது கடின உழைப்பு, விடா முயற்சி, மன உறுதி உள்ளவர்களையே அலங்கரிக்கும். இதற்கு சரண் ஹெக்டே ஒரு சான்று என்பதைக் காட்டுகிறது அவரது இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U3mSoLB
via IFTTT