புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்து பெருமாளை வழிபட்டனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகம் காணப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வர்களும் வந்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4H2Y8Sq
via IFTTT