89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு செங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் காலை முதல் பக்ர்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வரிசையில் நின்றபடி வணங்கினர். மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h1cmALK
via IFTTT