89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தோல் சிகிச்சைக்காக வருவதில் நான்கில் ஒருவருக்கு சோரியாசிஸ்’

‘ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தோல் சிகிச்சைக்காக வருவதில் நான்கில் ஒருவருக்கு சோரியாசிஸ்’

சென்னை: உலக சோரியாசிஸ் தினம், உலக பக்கவாத நோய் (ஸ்ட்ரோக்) தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதன் ஒரு பகுதியாக நடந்த பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி, தோல் நோய் மருத்துவ துறை தலைவர் சுசித்ரா, நரம்பியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். சோரியாசிஸ், பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BCYIbg6
via IFTTT