89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 20 கி.மீ. தூரத்தில் இருந்தும் பார்க்கலாம்: உலகின் உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் திறப்பு

20 கி.மீ. தூரத்தில் இருந்தும் பார்க்கலாம்: உலகின் உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் திறப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது ராஜ்சமந்த் மாவட்டத்தின் நத்வாரா நகரம். இங்குள்ள மலை உச்சியில் 369 அடி உயரத்துக்கு சிவன் தியானத்தில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிலையை ‘தத் பாதம் சனஸ்தான்’ என்ற அமைப்பு கட்டியுள்ளது. இதன் அறங்காவலராக மிராஜ் குழுமத்தின் தலைவர் மதன் பாலிவால் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tTy2leR
via IFTTT