89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 2030-க்குள் புற்றுநோய்க்கு மருந்து சாத்தியம்: வல்லுநர்கள் நம்பிக்கை

2030-க்குள் புற்றுநோய்க்கு மருந்து சாத்தியம்: வல்லுநர்கள் நம்பிக்கை

வரும் 2030 வாக்கில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து சாத்தியம் ஆக வாய்ப்புள்ளதாக ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பயோ என் டெக்’ நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனம் கரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் (Pfizer) உடன் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது கரோனா தடுப்பூசி உருவாக்க பயன்படுத்தப்பட்ட அதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை கொண்டு புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D4PMrgA
via IFTTT